24/12/2021

தமிழக கிராமிய மக்களுக்கு அறிவியலை ஊட்டுங்கள்..

 


கோவில்கள் அனைத்திலும் இலவசப் பள்ளிகள் அமையுங்கள் பகுதி நேரமாக என்றாலும்.

செய்ய விடுவார்களா இந்தப் பகுத்தறிவுவாதிகள். இல்லவே இல்லை.

மாறாக.. கோவில் சிலைகளுக்கு கல்லால் அடிக்கவும் பிராமணர்களை ஒழிக்கவும் கோசம் போட்டு சமூகப் பிரிவினைகளை வளர்க்கவும்..

தமிழகத்தில் ஒரு பதட்டமான சூழலைப் பேணி சாதி அரசியல் நடத்தவுமே இவர்கள் இந்தக் கோசத்தைப் பாவிக்கப் போகின்றனர்.

அதுதான் கடந்த 70- 80 வருடங்களாக நடந்தும் வருகிறது..

இது தான் பெரியாரிசம் என்கிற திராவிட கம்பனியின் வேளை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.