19/04/2017

தமிழ்நாடு முழுவதும் ஊழல்...


சிறு பிள்ளைகளை படிக்க வைக்கும் பள்ளியில் ஊழல்.

பள்ளி படிப்பில் ஊழல்.

படித்தவனுக்கு வேலையில் ஊழல்.

வேலை பார்பவனுக்கு ஊதியத்தில் ஊழல்.

ஊதியம் பற்றாக்குறையால்.. தான் வாழ பிறரை சாக செய்வது இந்த ஊழல் தான்.

தான் வாழ சட்டத்தை மீறச் செய்வதும் இந்த ஊழல் தான்.

தான் வாழ பிறரிடம் பிச்சை (லஞ்சம்) வாங்க செய்வதும் இந்த ஊழல் தான்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.