19/04/2017

லன்டனையே பதற வைத்து விட்டது.. மோடியின் சர்ஜிக்கள் அட்டாக்...


வீர சூரன் எங்க மோடி.
உலகையே மிரள வைக்கும் வீரத் தலைவன் எங்க மோடி.
உலகின் முதல் தரம் வாய்ந்த ஸ்காட்லாந்து காவல்துறையே மோடியின் மிரட்டலான உத்தரவுக்கு பயந்து மல்லையாவை கைது செய்து விட்டது.

இந்தியாவின் நிரந்தர தலைவன் எங்க மோடி தான்.

இதுவெல்லாம் மல்லையா கைது செய்தி வந்த பிறகு ஊடக கமெண்ட்டுக்களிலும், மற்றும் முகநூலில் காவி பக்தாஸ்கள் தெறிக்க விட்ட வசனங்கள்.

ஆனால் அடுத்த 3 மணி நேரத்தில் ஜாமினில் அவன் விடுதலை செய்யபட்டுள்ளான் என்ற செய்தி வந்தவுடன் ஒரு பக்தனையும் காணவில்லை.

எந்த மூளையில் பாரத் மாதாகி ஜே என்று கூவிக் கொண்டு இருக்கிறார்களோ தெரியவில்லை..

ஏண்டா ங்கொப்பன் மவனுங்களா மோடி சொன்னதால் கைது செய்யபட்டான் என்றால் இப்ப ஜாமினில் யார் சொன்னதன் அடிப்படையில் வெளியே விட்டார்கள்?

மோடியின் பார்வைக்கு வராமல் எப்படி இருந்திருக்கும் என்று நாக்கைப் புடுங்குவது போல் கேட்க வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.