20/04/2017

அம்மா மீது ஆணையாக விசாரனை நடத்த வேண்டும், மோடியிடம் விசாரனை நடத்த சொல்வாரா பன்னீர் செல்வம் ?


சிகிச்சை அளித்தது மத்திய அரசு டாக்டர்கள், சும்மா இங்க வந்து ஆதாயத்திற்காக பேசுகின்றார் - தினகரன் ஆதரவு எம்எல்ஏ தமிழ்ச் செல்வன் பேட்டி...

60 நாள் முதல் அமைச்சராக இருந்தது இவர், அப்பொழுதெல்லாம் விசாரனை நடத்தவில்லை, உண்மையிலேயே சத்தியமாக விசாரனை நடத்த வேண்டும், கூப்புடுங்க மோடிய, கூப்புடுங்க, மத்திய அரசு டாக்டர்களை, கூப்புடுங்க லண்டன் சிங்கபுர் டாக்டர்களை, விசாரனை நடத்துவோம்..

சும்மா எத்தன நாளைக்கு பன்னீர் செல்வம் இதையே சொல்லிகிட்டு இருப்பாரு என தமிழ்ச் செல்வன் பரபரப்பு குற்றச்சாட்டு வைத்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.