20/04/2017

பாஜக மோ(ச)டி ஆட்சியில் முற்றிலும் தடம்புரண்ட இரயில்வே நிர்வாகம்.. ஆய்வுகள் சொல்லும் அதிர்ச்சி ரிப்போர்ட்...


மத்திய இரயில்வேயின் நிர்வாகம் மிக மோசமான நிலைக்கு சரிந்திருப்பதாக அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

Trainsuvitha.com என்ற இணையதளம்
வெளியிட்டுள்ள இந்த ஆய்வு விவரங்கள்...

உலகின் இரண்டாவது மிகப்பெரிய பொதுசேவை என்ற பெருமையைப் பெற்ற இந்திய இரயில்வேயின் எதிர்காலம் கேள்விக்குறியாகி  இருப்பதை எடுத்துக்காட்டுகிறது.

பொதுவாக இரயில் நிலையங்களுக்கு வந்து செல்வதில் ஏற்படும் தாமதம் சராசரியாக 15 மணி நேரங்களாக அதிகரித்துள்ளது.

அதாவது கடத்த 4 ஆண்டுகளில் இரயில்களின் தாமதம் 800 % சதவீதம் அதிகரித்துள்ளது.

அதுமட்டுமன்றி மோசமான இரயில் விபத்துக்களும்
அதிகரித்துள்ளதாகவும்.

பாட்னா இடையே நடந்த ரயில் விபத்தால் 150 பேர் பலியானதை உதாரணமாக சுட்டிக்காட்டுகிறது.

இரயில்வேயில் 2016 ஆண்டு மிக மோசமான ஆண்டு என்றும் மொத்த வருவாயில் 14 ஆயிரம் கோடி வருவாய் குறைந்து இருப்பதையும் இரயில்வே அமைச்சர் ஒப்புக்கொண்டதாகவும்,
மேலும் பல விசயங்களில் இரயில்வேயில் நம்பிக்கையின்மை அதிகரித்து வருவதையும் இந்த ஆய்வு அறிக்கை தெளிவுபடுத்துகிறது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.