20/04/2017

பிரபல கோவிலில் வெளிநாட்டினர், அறைகுறை உடை அணிந்து மது பாட்டில்களுடன் தரிசனம், கண்காணிப்பு சரியில்லை என பக்தர்கள் குற்றச்சாட்டு...


கர்நாடக மாநிலம் ஹம்பியில் உள்ள பிரபல Virupaksha கோவிலில் வெளிநாட்டினர் அறைகுறை ஆடை அணிந்து கையில் மது பாட்டில்களுடன் சர்வ சாதாரணமாக நடமாடி வருகின்றனர்.


கோவில் நிர்வாகம் இதை கட்டுப்படுத்த தவறியுள்ளது என கோவிலுக்கு வரும் பக்கதர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.