27/04/2017

ராஜஸ்தானில் பால் பண்ணை வியாபாரி மாட்டு தீவிரவாதிகளால் அடித்து கொலை செய்யபட்ட பெகலு கான் குடும்பம் டெல்லியில் தர்ணா...


கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி  மாடுகளை ஏற்றிச்சென்ற பேலு கான் என்ற 55 வயது முதியவரை பசு காவலர்கள் அடித்து கொலை செய்தனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பேலு கானின் தாயார் அன்கூரி பேகம் கொல்லப்பட்ட தனது மகனுக்காக நீதி வேண்டி டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இச்சம்பவம் நடைபெற்று 25 நாட்கள் கழித்து முதல்முறையாக ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தராராஜே வாய் திறந்துள்ளார். பேலுகானை அடித்து கொலை செய்த நபர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.