10/05/2017

விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி மே 18-ம் தேதி மீண்டும் டெல்லி பயணம் - முதலமைச்சருடான சந்திப்புக்குப் பின் அய்யாக்கண்ணு பேட்டி...


மே 21-ல் நாடு முழுவதும் உள்ள விவசாய சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின் நாடாளுமன்றம் அல்லது பிரதமர் அலுவலகம் முற்றுகை குறித்து முடிவு - அய்யாக்கண்ணு..

விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார் - அய்யாக்கண்ணு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.