10/05/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்திய ஒன்றியத்தில் பிராமணர்களின் ஆதிக்கம்...


இது தானாக நடக்கவில்லை திட்டமிட்டு, மற்ற சமுதாயத்தினர் யாரும் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே நடத்தப்பட்டுள்ளது.

இப்போது மோடியை வைத்து நடக்கும் வியாபாரம் லாபமடைந்தால் கூடிய விரைவில் இந்திய ஒன்றியம் பிராமணர்களின் நாடு என்று அறிவிக்கப்படும் என்று தாராளமாக எதிர் பார்க்கலாம்.

மாநில ஆளுனர்கள் 30 பேர். அதில் பிராமணர்கள் 13 பேர்...

உச்சநீதிமன்ற நீதிபதிகள் 16 பேர். அதில் பிராமணர்கள் 9 பேர்...

உயர்நீதிமன்ற நீதிபதிகள் 330 பேர். அதில் பிராமணர்கள் 166 பேர்...

வெளிநாட்டு தூதர்கள் 140 பேர். அதில் பிராமணர்கள் 58 பேர்...

பல்கலைகழக துணை வேந்தர்கள் 98 பேர். அதில் பிராமணர்கள் 50 பேர்...

மாவட்ட நீதிபதிகள் 438 பேர். அதில் பிராமணர்கள் 250 பேர்...

கலெக்டர் I.A.S அதிகாரிகள் 3300 பேர்.... அதில் பிராமணர்கள் 2376 பேர்...

பாராளுமன்ற உறுப்பினர்கள் 534 பேர். அதில் பிராமணர்கள் 190 பேர்...

ராசியசபா உறுப்பினர்கள் 244 பேர். அதில் பிராமணர்கள் 89 பேர்...

நன்றி - குசுவந்த்து சிங். சண்டே 23-29 டிசம்பர் 2015 இதழிலிருந்து..

இது தானாக நடக்கவில்லை திட்டமிட்டு, மற்ற சமுதாயத்தினர் யாரும் உயர் பதவிகளுக்கு வரக்கூடாது என்ற நோக்கத்திலேயே நடத்தப்பட்டுள்ளது.

இப்போது மோடியை வைத்து நடக்கும் வியாபாரம் லாபமடைந்தால் கூடிய விரைவில் இந்திய ஒன்றியம் பிராமணர்களின் நாடு என்று அறிவிக்கப்படும் என்று தாராளமாக எதிர் பார்க்கலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.