16/06/2017

வேற்று உலக வாசிகளும் பேரழிவும் - 2...


உலகின் பல பேரழிவுகள் இயற்கை சீற்றத்தையே பிம்பமாக நமக்கு காட்டுகிறது ஒரு வேலை இது திட்டமிடப்பட்ட வேற்று உலக வாசிகளின் செயலாக இருந்தால்....

அப்படி அடிக்கடி இயற்கை சீற்றம் அரங்கேறும் நாடு ஜப்பான் 2011ம் ஆண்டு மார்ச் 11 வெள்ளி அன்று வடகிழக்கு கடற்கரையிலே இருந்து 69கிலோமீட்டர் தொலைவுல 8.9மக்னிடுட் (magnitude) பயங்கர பூகம்பம் உருவாச்சு இதனால கடல் மட்டத்துல எழுச்சி ஏற்பட்டுச்சு..

இந்த எழுச்சி 320கிலோமீட்டர் தள்ளி இருந்த டோக்கியோல கட்டிடங்கள் பயங்கரமா குலுங்குச்சு..

பூகமபம் முடிஞ்ச அரை மணி நேரத்துல மிகவும் சக்தி வாய்த்த 30 அடி உயர  ஆழி பேரலை வடக்கு ஜப்பான தாக்குச்சு..

கரைல இருந்து சுமார் 9 கிலோமீட்டர் நகருக்குள்ள புகுந்து தன பாதைல இருந்த எல்லாத்தையும் அந்த சுனாமி நாசமாக்குச்சு..

இந்த மாபெரும் சுனாமி அலையால 19,000கும் மேல உயிரிழப்பு ஏற்பட்டுச்சு..

இவ்ளோ பெரிய சுனாமிக்கு காரணம் ஆழ் கடல் ஏற்படுற பெரும் பூகம்பம் தான்.. ஆனால் அது மட்டும் காரணமா இருக்க வாய்ப்பு இல்ல..

ஜப்பானோட கியோட நியூஸ் ஏஜென்சி கருத்துப்படி இந்த அழிவு ஏற்பட்டதுக்கு அப்புறம் வந்த நாட்கள்ல ஆயிரக் கணக்கான அடையாளமில்லாத பறக்கும் பொருட்கள் (un identified flying objects ) ஜப்பான்ல காணப்பட்டதா தெரியுது ..

இது உண்மையா இருந்தா ?அதுக்கு அர்த்தம் என்ன ?

இந்த பூமி கிரகத்துல ஏற்படுற பல விதமான பேரழிவுகளால வாழ்வையே மாற்றி அமைக்க கூடிய சில நிகழ்வுகளாலயும் மனித குலம் என்னாகுதுனு ?

தெரிஞ்சுக்க வேற்று கிரஹ வாசிகள் பிரத்யோக கவனம் செலுத்துறாங்களா?

இது மாதிரி சம்பவங்கள் வேற்று உலக வாசிகள் நடத்த நிறைய  வாய்ப்பு இருக்கு..

பண்டைய வேற்றுலக வாசிகள் ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை படி வேற்றுலகத்த சேர்ந்த சக்திகள் மனிதன் வாழுற பூலோகத்துல இப்படிப்பட்ட பேரழிவுகளை உருவாக்க முடியும்னு நம்புறாங்க..

இது போல இன்னும் பல பேரழிவுகளோட வேற்றுலக வாசிகள் தொடர்பு இருக்கு அவற்றை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்... 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.