16/06/2017

ரத்த நாள அடைப்புகள் நீங்க மருந்து...


செம்பருத்திப்பூவில் உள்ள மகரந்தங்களை நீக்கிவிட்டு பணங்கற்கண்டு சேர்த்துக் கொதிக்க வைத்து காலை, மாலை காபிக்குப் பதிலாக அருந்தி வந்தால் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பை சரிசெய்யும்.

சீரகமும், சித்தரத்தையும் ரத்தத்தைச் சுத்திகரித்து அதில் உள்ள அடைப்பை நீக்கும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.