27/06/2017

அதிமுக வும் தமிழினத் துரோகமும்...


காலம் கடந்துவிடவில்லை .. விழித்துக் கொண்டோரே பிழைத்துக் கொள்வர்..

தான் செய்யத் தவரியதை மறைக்க அவசரத்தில் தமிழ் நாடு அரசு  ஒரு அரசானை பிரப்பித்துள்ளது...

தமிழ் நாடு சட்டமன்றம் ஏக மனதாக நிறைவேற்றி அனுப்பிய இரண்டு சட்ட மசோதாக்களை இந்திய அரசு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்புகிறதா அல்லது நிராகரித்து மாநில அரசிற்கே திருப்பி அனுப்புகிறதா என்ற பதிலை பெறாமல் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைமுறையை தமிழ் நாடு அரசு மேற்கொள்ளக் கூடாது...

மாநில அரசின் உரிமையை காத்திட.. மாணவர் நலன், மக்களின் மருத்துவ தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு தமிழகம் ஒன்றுபட்ட குரலை எழுப்ப வேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.