Walmart என்னும் மிகப்பெரிய அத்தியாவசிய பொருள்கள் விற்கும் 50 கடைகளுக்கு இன்று ஒப்பந்தம் செய்துள்ளார் மோடி...
இதன் மூலம் சிறுவணிகர்களை முடக்கும் வேலை இனி மும்முரமாகும்...
50 கடைகள் என்பது கண்துடைப்பு இனி 5000 கடைகள் இந்தியா முழுவதும் வரும்.
ஏனெனில் இந்திய ஒன்றியம்.. உலகத்தில் வாங்கும்திறன் அதிகமாக உள்ள மக்கள்..
அதிகமாக உள்ள நாடுகளில் முதன்மையானது...
இனி பொருளாதார வீழ்ச்சி தொடங்கும்...
https://goo.gl/GWUB5r

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.