27/06/2017

இனி சட்ட பூர்வமாக வங்கிகள்,லாக்கரில் உள்ள பொருட்களை திருடலாம்...


சட்டப்பூர்வ கொள்ளைக்கு முன்னாடியே அறிவிப்பு போல...

மோடியின் ஆட்சியில் நம் வீட்டிற்கே வந்து நம் பொருள்களை புடுங்கி கொண்டு போகும் சட்டம் இயற்றப்பட்டாலும், நாம் ஜடமாகவே இருப்போம்....

கொலைகார கொள்ளைக்கூட்டத்துக்கு
ஓட்டுபோட்டால் இது தான் நிலைமை....

கேட்பார் யாருமே இல்லை...

இதற்கு எதற்கு வங்கி.. வீட்டிலே வைத்துக் கொள்ளலாமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.