15/06/2017

விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத காஞ்சிபுரம் கலெக்டருக்கு ஜாமினில் வர முடியாது அரஸ்ட் வாரண்ட் - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி...


விவசாய நிலங்களில் உயர்மின் அழுத்த கோபுரங்கள் வைக்கப்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த உத்தரவை நிறைவேற்றாத காஞ்சிபுரம் கலெக்டர், எரிசக்தி துறை செயலாளர், வருவாய் அலுவலர், செங்கல்பட்டு ஆர்.டி.ஓ , டி.ஆர்.ஓ, ஆகியோருக்கு ஜாமினில் வெளிவர முடியாது அரஸ்ட் வாரண்ட் ஐ சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.