15/06/2017

திராவிட ஆட்சியாளர்களின் சதியை பாருங்க... (மற்றவர்களுக்கும் புரிய வைங்க)...


ஆந்திராவில் நாயுடு /ரெட்டி இரண்டும் உயர்ந்த ஜாதி அதாவது F .C (FORWARD CASTE) அதே நாயுடு ரெட்டி தமிழ்நாட்டில் O.B.C அதாவது பிற்படுத்தபட்டோர்...

இதில் என்ன விஷயம் இருக்குனு நினைக்கலாம்..

அதாவது உண்மையான தமிழ் ஜாதிகளில் உள்ள பிற்படுத்தபட்டோர் இடங்களை இந்த வந்தேறி பணக்கார உயர்சாதி தெலுங்கர்கள் அபகரித்து சொகுசு வாழ்க்கை வாழுகிறார்கள்... தமிழ் ஜாதிகள் தலையில் துண்டு தான்...
(திராவிட கட்சிகள் தலைவர்களும், 30% சதவீததிற்கு மேலாக மாவட்ட செயலாளர்கள் இந்த நாயுடு, ரெட்டி கூட்டத்தை சேர்ந்தவங்க தான்).

சரி, இதனால என்ன நம்ம அந்த மாநிலத்திற்கு போனாலும் நமக்கும் வேலை வாய்ப்பு கிடைக்குமே என்று நினைக்கிறீர்களா?

நீங்கள் எத்தனை ஆண்டுகள் கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் வாழ்ந்தாலும் நீங்க தமிழ் சாதிகளை சார்ந்தவர்களாக இருந்தால், அங்கு மற்ற மாநிலத்தவர் பட்டியலில் தான் உங்களுக்கு வேலை கிடைக்கும்.. ஒரு போதும் அவங்க கூட சேர முடியாது...

எப்படி இருக்கு பார்த்தீங்கல்ல...

தமிழ் நாட்டில் திட்டமிட்டு இந்த மாதிரி அடுத்த மாநில சாதிக்காரங்க 60% அரசாங்க வேலையில் ஈடுபடுத்த படுகிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.. (எல்லாரும் BC ல இருப்பதால் வெளியே தெரிவதில்லை).

சரி, தமிழ் சாதிகள் யாரெல்லாம் என்று கேட்கீறீர்களா?

இதெல்லாம் 1970லேயே சட்ட நாதன் ஆணையம் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதியிடம் கொடுத்துள்ளது..

கருணாநிதிக்கு பெரும் அதிர்ச்சி.. அந்த பட்டியலில் அவர் சாதி உட்பட, இப்போது திராவிட கட்சிகளின் தலைவர்கள் யாரோடைய சாதியும் அந்த பட்டியலில் இல்லை.

இப்போது புரியுதா ஏன் கேரளா, ஆந்திரா, கர்நாடகவில் எல்லாம் யார் யார் மலையாளி, தெலுங்கர், கன்னடர் என்ற கேள்வி இல்லை, தமிழ் நாட்டில் மட்டும் வருகிறது என்று.

யாரெல்லாம் தமிழர்கள் என்று கேட்கிறவன் எவனும், சட்டநாதன் கொடுத்த பட்டியலில் இல்லாத சாதிக்கார பயல்கள் தான்.

இதையெல்லாம் எப்படி நம்புவது?

சட்ட நாதன் அறிக்கையை தேடி படிங்க.. இல்லைனா, இதை சோதிச்சு பாருங்க.

தமிழ் நாட்டில் தலைமை செயலாளர் உட்பட பதவிகளில், கடந்த 50 ஆண்டுகளில் எத்தனை தமிழர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர், என்று பாருங்கள் புரியும்.

அப்படியே எதாவது வாரிய இயக்குனர் போன்ற பதவிகளில் நியமிக்க பட்டாலும் நேர்மையான தமிழ் சாதி அதிகாரிகள் எவ்வளவு இன்னலுக்கு ஆளக்கப்பட்டுள்ளனர் (உதாரணம், சகாயம், உமா சங்கர் (வெறுத்து போய் மத போதகரவே மாறிவிட்டர்) போன்றவர்கள்)..

கடந்த 50 ஆண்டுகளாக ஏன் ஒருவரும் இதை பேசவில்லை?

பேசினார்கள் நிறைய பேர். ஆனால் அதை பத்திரிகையோ, தொலைக்காட்சியும் காட்டாது.. ஏன் என்றால் 90% பத்திரிகைகள் அவர்கள் கையில் தான் உள்ளது.

அப்படியே ஒருத்தன் மேலேறி வந்தாலும், சாதி முத்திரை குத்தி சாதி கட்சியாக மாற்றி விடுவர்.. ஆனால் தெலுங்கர்கள் யார் வந்து கட்சி ஆரம்பிச்சாலும், சாதி பற்றி பேச மாட்டார்கள்.

2009க்கு பிறகு, இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள் செத்தபிறகு தான் அவர்களின் முழுமையான சதி வெளியே தெரிந்தது.

அப்ப, இதெல்லாம் சரி செய்வது எப்படி?

இந்த இட ஒதுக்கீட்டு சதியை ஒரு போதும் தமிழர்கள் கேள்வி கேட்டு விட கூடாது என்று தான், நமக்குள் (தமிழ் சாதிக்குள்) சண்டையை மூட்டி விட்டு தமிழ் சாதி அல்லாதவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து வருகிறார்கள்..

நாம் தமிழர்களாக உணர்வு பெற்று மீண்டு, ஒற்றுமையாக தமிழனின் கீழாக அணியானால் மட்டுமே இதை மீட்டெடுக்க முடியும்.. ஆட்சி தமிழனின் கைக்கு வர வேண்டும்.

அப்படி இல்லைனா என்ன நடக்கும்?

அப்படியில்லாமல், நான் ரொம்ப நாளாக திமுகவில், அதிமுகவில், தேமுதிகவில் இருந்து விட்டேன் சொல்லிட்டு இருந்தீங்கனா, அவனுகளும் மராட்டிய ரசினி, தெலுங்கர் விசாலுனு இறக்கி விட்டுட்டே இருப்பானுங்க. அப்புறம் மொத்தமா ஒரு நாள், தமிழர்கள் எல்லாரும் வந்தேறினு, குண்டு போட்டு கொல்வானுங்க (இலங்கையில் அது தான் நடந்தது).. என்னைக்கு அவனுக மெஜாரிட்டியா மாறுறானுகளோ, அன்றைக்கு பாருங்க..

இது புரியாமல், நாம் தமிழர் என்று திரியுரவங்களை கிண்டல் பண்றது, கேலி பண்றது..

இப்போதைக்கு தமிழர்கள் ஒற்றுமை தான் வேண்டும்.

இந்த 7 கோடி தமிழர்களில் ஒருத்தனுக்கு கூடவா, நம்மை ஆள தகுதி இல்லை...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.