05/07/2017

விரிவடையும் சென்னை , அரக்கோணம் வரை சென்னை பெருநகர பகுதிக்குள் வரும் - அமைச்சர் அறிவிப்பு...


1189 ச கி மீ  ஆக இருந்த சென்னை பெருநகரம்  திருவள்ளுர் , காஞ்சிபுரம் . அரக்கோணம் வரை உள்ளடக்கி  8878 ச கி மீ ஆக மாற்றப்பட்டுள்ளதாக வீட்டு வசதி துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார்.

பெருநகரத்திற்கான திட்ட பணிகள் அனைத்தும் இந்த ஊர்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.