05/07/2017

தமிழ்நாட்டை தனியே பிரித்துக் கொடுத்து விட பாஜக திட்டம்...


தமிழர்கள்  நாளும் தேசிய நீரோட்டத்துக்குள் வரமாட்டார்கள். ஆகவே தமிழ்நாட்டை தமிழருக்கு  கொடுத்து விடலாம் என்று பாஜக முடிவு செய்து இருக்கிறது. இந்த முடிவை அகில இந்தியா தேசிய காங்கிரஸ் கடுமையாக எதிர்க்கிறது.

ஆனாலும்,  காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கன்னட சீத்தாராமையா,  பாஜகவின் இந்த முடிவை கேள்விப்பட்டு.   தமிழ்நாட்டை தமிழருக்கு கொடுப்பதனால், கர்நாடகத்தை கன்னடருக்கு கொடுத்து விடுக என்று போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்.

நாங்களும் தமிழர்களை போல, இந்தியாவை ஏற்க போவதில்லை , இந்தியை  ஏற்க போவதில்லை  என்று சொல்லி பெங்களூரு ரயில்வே நிலையங்களிலும், பேருந்து நிலையங்களிலும், மற்ற பொது இடங்களிலும் எழுதப்பட்டு இருக்கும் இந்தி அறிவிப்புகளை எல்லாம் அழிக்கும் போராட்டத்தில் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.