18/07/2017

உணவு பொருட்களை எழுத்துக்கள் அச்சிடப்பட்ட பேப்பரில் மடித்து கொடுக்க தடை - கேரள அரசு உத்தரவு...


பேப்பரில் அச்சடிப்பட்டுள்ள மையில் உள்ள வேதிப் பொருட்கள் வேர்கடலை சுண்டல் போன்ற உணவு பொருட்களில் கலந்து அதனால் நோய்கள் ஏற்படுகின்றன என புகார்கள் எழுந்தவுடன் கேரள அரசின் உணவு கட்டுப்பாட்டு துறை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.