15/08/2017

சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை கால்பந்து விளையாட சென்ற 2 பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்...


இரண்டு மாணவர்களும் குருநானக் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வருபவர்கள்  என்பதும், பிடி வாத்தியாருடன் கால்பந்து பயிற்சிக்கு கடற்கரைக்கு வந்து, பயிற்சி முடிந்ததும் வீட்டிற்கு செல்லாமல் கடலில் குளிக்க முயன்ற போது நீரில் மூழ்கி பலியாகியுள்ளதும் தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.