06/08/2017

40 ஆயிரம் பேரின் ஆதார் கார்டு விபரங்களை அரசு இணையதளத்தில் இருந்து திருடி ”ஆப்” உருவாக்கிய பெங்களுர் இன்ஜினியர் கைது...


இவர் ஐஐடியில் படித்தவர், இந்த ஆப் மூலம் இரண்டே மாதத்தில் 40 ஆயிரம் ரூபாய் இவர் சம்பாதித்துள்ளது குறிப்பிடதக்கது.

பொதுமக்களின் ஆதார் கார்டு விபரங்களை காக்க தவறிய அரசு கோட்டை விட்டுள்ளது என குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.