06/08/2017

திராவிடம் பொய் என்பது பலருக்கு கசப்பான உண்மை...


என்ன செய்ய புரையோடிப்போன காலுக்கு இனி அறுவை சிகிச்சைதான்..

அதில் யாருக்கும் மாற்று கருத்து கிடையாது,

தமிழர் நாடு தமிழருக்கே..

நாம் ஏற்கனவே சொன்னது போல் வரலாறு யாருக்கும் வளைந்து கொடுக்காது, அது ஈவு இரக்கமற்றது..

இருப்பதை காப்போம்.. இழந்ததை மீட்போம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.