19/08/2017

தமிழ்நாட்டைத் தமிழரே ஆள வேண்டும் என்னும் கோணத்தில் எங்களைச் சிந்திக்கத் தூண்டியது இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பு ஆகும்...


இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்பை, தாய்த் தமிழக மக்களால் தடுத்து நிறுத்த இயலவில்லை.

காரணம் தமிழ் இனத்திற்காக உருகுவதாக நடித்த அந்நியர்களின் தலைமையில் ஒன்றிணைந்த தமிழக அரசியல் கட்சிகள் ஆகும்.

பதவி விலகுவதாக அறிவித்தபடி யாரும் பதவி விலகவில்லை.

இலங்கையில் தமிழ் இனம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம் தமிழ் மக்களை ஏமாற்றும் தமிழக திராவிட அரசியல் கட்சிகளின் நடிப்பு என்பதை உலகம் அறிந்தது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.