19/08/2017

ஜெயலலிதா மரணத்தில் உண்மையிலேயே உண்மை வெளி வர வேண்டும் என முதலமைச்சர் நினைத்தால் , சகாயம் அவர்களை விசாரனையின் தலைவராக நியமிப்பாரா - தீபா கணவர் கேள்வி...



இது தொடர்பாக தீபா கணவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் விசாரனை ஆணையத்தின் தலைவராக சகாயம் அவர்களை முதலமைச்சர் நியமித்தால் நிச்சயம் உண்மை மட்டுமே வெளிவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரனை நடத்த விசாரனை ஆணையம் அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.