13/08/2017

கமலஹாசன் முழுக்க முழுக்க திமுகக்காரர்...


கமலஹாசனின் அப்பா சீனிஹாசன்  பரமக்குடியில் ஒரு கோவிலின் அறங்காவலர். கோவில் காசு அவர் கையில் புரண்டு கொண்டு இருந்தது. தினமும் கோவில் சாப்பாடு சாப்பிட்டு வளர்ந்தவர் தான் கமலஹாசன். பட்டைசாதமும், உண்டக்கட்டியும் இல்லேனா கமலஹாசன் இல்லை. அப்படி கோவில் சோற்றில் வளர்ந்தவர் தான்  தன்னை நாத்திகர் போல காட்டிக்கொண்டு நடிக்கிறார். இதெல்லாம் வடுக திராவிட வந்தேறிகளுக்கே கைவந்த கலை.

கமல்ஹாசனின் அண்ணன் சாருஹாசன் திமுகக் காரன் வக்கீல். திமுக அடித்த கொள்ளை,  செய்த கொலை அத்தனைக்கும் இவர் வக்கீலாக இருந்து ஆலோசனைகள் சொல்லி, காப்பாற்றி விட்டவர்.

விஞ்ஞானரீதியாக  ஊழல் செய்வது எப்படி என்று திமுகவுக்கு பாடம் சொல்லிக் கொடுத்தவர். கருணாநிதியின் கருப்பு பக்கங்கள் முழுவதும் அறிந்தவர். கருணாநிதியின் எல்லா தவறுகளுக்கும் முழு அத்திவாரம்  போட்டுக்கொடுத்து காசு சேர்த்தவர் சாருஹாசன். இது பலருக்கு தெரியாது. கருணாநிதிக்கு மாலைநேர காரோட்டியாகவும் இருந்து இருக்கிறார் சாருஹாசன்.

தமிழர்களின் கோவில்கள்  வடுக வந்தேறிகளின்  கையில் இருக்கிறது. அப்படி அந்தக் கோவில் வடுகர் சீனிஹாசன்  கையில் இருந்தது. அந்தக் கோவிலில் தேவதாசிகள் இருந்தனர். அவர்கள் சீனிஹாசன் வீட்டுக்கும் வருவார்கள். அப்படி வருகையில் அவர்களோடு  கமலஹாசனுக்கும், அவரது அண்ணன் சாருஹாசனுக்கும் தேவதாசிகளின் பரிச்சயம் ஏற்பட்டு, அப்போது பிடித்த  பெண்மோகம் தான் இப்போது வரைக்கும் தீரவில்லை ஹாசன்களுக்கு.

கமல்ஹாசனும், சாருஹாசனும் பயங்கரமான பெண்பித்தர்கள். திரையிலும் வெளியிலும் பெண்களை வேட்டை ஆடினார்கள். கட்சிக்காரர்களுக்கு பங்கும் கொடுத்தார்கள்.

'உங்கள் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்தீர்களா?' என்ற கேள்விக்கு, 'நான் ஒரு ஆணுடன் படுத்துக்கிடந்து அதை  என் கணவர் சாருஹாசன்  பார்த்து இருந்தாலும், கதவை மூடிவிட்டு கம்மென்று போய் இருப்பார் ! என்று என் மனைவி சமீபத்தில் ஒரு பத்திரிகைக்கு சொன்னதை நான் பெருமையாக நினைக்கிறேன் ' என்று சாருஹாசன் சொன்னார். இதுதான் இவர்களின் பெண் சுதந்திர இலட்சணம். அடுத்தவனோடு/அடுத்தவளோடு படுத்துக்கொள்வது தான் சுதந்திரம் இவர்களுக்கு.

கமல்ஹாசன்  எடுத்த பல படங்கள் திமுகவின் நிதியினால் எடுக்கப்பட்டவை, திமுகவின் பின்னணி இல்லாமல் கமலஹாசன் இயங்கியது இல்லை. திமுக வோடு சேர்ந்து திட்டமிட்டு, எம்ஜிஆரை பல நேரம் ஏமாற்றி இருக்கிறார் கமல்ஹாசன்.

இராமசாமி  தொண்டன் என்று சொல்லிக்கொண்டு, தன் படங்களுக்கு சூரசம்ஹாரம், தசாவதாரம், விஸ்வரூபம் என்று பெயர்கள் வைப்பதும், சாதியை எதிர்க்கிறேன் என்று சொல்லிவிட்டு, தேவர் மகன், சபாஷ் நாயுடு  என்று பெயர் வைப்பது எல்லாம்  கமல்ஹாசனின் திருட்டுப்புத்தி !

ஊழலை எதிர்க்கிறேன் என்று சொல்லி விட்டு, மு.க. ஸ்டாலின் பக்கத்தில் அமர்ந்து இருப்பது எல்லாமே போலியான வேலைகள்.

கௌதமிக்கு  பிறகு பெண்டாட்டியாக இருக்க, இன்னொரு பெண் குத்தகைக்கு கிடைக்காமல் இருப்பதே, அவர் இப்போது அரசியல் பேசுவதற்கான  நேரத்தை அவருக்குத்   தருகிறது. அபப்டி இன்னொரு பெண் குத்துகைக்கு கிடைத்துவிட்டால் அவர் அந்தப்பக்கம் போய் விடுவார். அதுவரையில் பொறுத்து தான் ஆகவேண்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.