27/08/2017

அரசியல் ஆதாயங்களுக்காக ஹரியானவை பற்றி எரிய விட்டுள்ளீர்கள் - ஹரியான மாநில அரசை கடுமையாக சாடியுள்ள - ஹரியான பஞ்சாப் உயர் நீதிமன்றம்...


கலவரம் ஏற்படும் என முன் கூட்டியே தெரிந்தும் சாமியாரின் லட்சக்கணக்கான ஆதராவாளர்களை ஒன்று கூட விட்டு அவர்களை பாதுகாக்க முயன்றுள்ளீர்கள் என உயர் நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.

போலிஸ் அதிகாரியை சஸ்பண்ட் செய்து விட்டோம் எனக் கூறி எங்களை ஏமாற்றப் போகின்றீர்களா ? அவர் மட்டும் தான் இதற்கு காரணமா ? எனவும் உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்புயுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.