07/08/2017

திருச்சி தத்தமங்கலத்தில் நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் மண் அள்ளிய எம்எல்ஏ கணவரின் லாரிகளை சிறை பிடித்த பொதுமக்கள்...



இந்த பகுதியில் அதிமுக வின் மணச்சநல்லூர்  எம்எல்ஏ பரமேஸ்வரி கணவருக்கு சொந்தமான லாரிகளில் நள்ளிரவில் மணல் அள்ளிச் செல்வதாக புகார் வந்தது. இதை அடுத்து நேற்று நள்ளிரவில் அப்பகுதி மக்கள் கையும் களவுமாக மணல் எடுக்க வந்த லாரிகளை சிறை பிடித்தனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.