07/08/2017

இன்று மாலை ஆறுமணி முதல் நாளைக் காலை ஆறுமணி வரை திருப்பதி பெருமாள் கோவிலின் நடை இழுத்து மூடப்படும் என்று செய்தி வந்துள்ளது...


ஏண்டா டேய், இயற்கையாக நடக்கும் சந்திர கிரகணத்தக் கூட உங்க கடவுளால தாங்க முடியாதா?

அப்பறம் என்னடா காக்கும் கடவுள்  $#*க்கும் கடவுள்ன்னு சொல்லி ஊர எமாத்துறீங்க?

பி.கு: இதே நேரத்தில் அனைத்து வட்டிக்கடைகளும் மூடப்படும். சந்தேகம் இருந்தால் உங்க ஊர் சேட்டு கடைக்கு போய்ப்பாருங்க.

இப்போது புரிந்திருக்கும் நாங்கள் சொல்லும் சந்திர சூரிய வழிபாடு உண்மை மற்றும் நமது குலதெய்வ கருப்பின் ஆற்றலை பற்றி...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.