07/08/2017

கத்தி வைத்திருந்து பன்னீர் செல்வத்தை தாக்க முயன்றதாக திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டவர் முடி திருத்தும் தொழிலாளி...


போலிசாரால் சிறை பிடிக்கப்பட்டவரின் பெயர் சோலைராஜன் (50) என்பதும் அவர் முடி திருத்தும் (சலூன்) தொழில் செய்து வருவதும் தெரியவந்துள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.