04/08/2017

வளர்மதியை குண்டர் சட்டத்தில் கைது செய்த விவகாரம் , தமிழக அரசிற்கு சென்னை உயர் நீதிமன்றம் நோட்டிஸ்...


வளர்மதியின் தந்தை தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் மனுவிற்கு பதில் அளிக்கும் படி தமிழக உள்துறை செயலாளர், சேலம் போலீஸ் கமி‌ஷனர் ஆகியோருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.