22/08/2017

நெஞ்சை பதற வைத்த ஒரு புத்தகம்...


பாவையர் மலர் தீயில் தன் உயிரை உருக்கிக் கொண்ட முத்துக்குமார் நினைவாக என்று தொடங்குகிறது புத்தகம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடைபெற்ற இனப்படுகொலையை மனசாட்சி கொண்ட பெரிய வி.ஐ.பி.க்கள் முதல் சாதாரண மக்கள் வரை குமுறலாக வெளியிட்ட கருத்துகளை அங்கு நடந்த கொடூரம்  மறையாக புகைப்படங்களுடன் வேதனையுடன் தொகுத்து தந்துள்ளார் ஆசிரியர் ஊடகச்செம்மல் பவா சமத்துவன்.

தமிழர்களான நாம் ஒவ்வொருவரும் இதை படிப்பதோடு நிறுத்திக் கொள்ளாமல் கொஞ்சமாவது சொரணையுடன் நடந்து கொள்வோமானால் அது ஆசிரியருக்குக் கிடைத்த வெற்றி...

புத்தகம் கிடைக்கும் இடம்...

புதுயுகம்
72/40, ஓ.வி.எம்.தெரு,
சேப்பாக்கம், சென்னை - 600005.

91-044-28515051...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.