22/08/2017

உபி முசாபர்நகர் அருகில் நடந்த ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் இஸ்லாமியர்கள் காப்பாற்றி இருக்கிறார்கள். எங்கள் உயிரை காப்பாற்றிய இஸ்லாமியர்களுக்கு கோடான கோடி நன்றிகள் என சாமியார்கள் தெரிவித்து இருக்கிறார்கள்...


என்னுடைய தலை சீட்டின் முன்பகுதியில் அடித்து இரண்டடி தூக்கி வீசப்பட்டு கிடந்தேன். நான் கடுமையான வலியில் இருந்தேன். எல்லா திசையிலும் அழு குரலும், கூக்குரலும் கேட்டது. உண்மையாய் சொல்கிறேன். முஸ்லிம்கள் அந்த விபத்து பகுதிக்கு வந்து எங்களை அந்த ரயிலிலிருந்து மீட்காதிருந்திருந்தால் நாங்கள் மரணித்திருப்போம்.

- சாமியார் பகவான் தாஸ் மஹாராஜ்..

விபத்துக்குள்ளான உட்கல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த சாமியார்களில் ஒருவர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.