21/08/2017

ஏன் இந்திய ஒன்றியம் காவேரி பிரச்னையை இன்னும் தீர்க்காமல் வைத்து உள்ளது ?


காவேரி வறண்டு போக வேண்டும்
டெல்டாவில் வாழும் விவசாயிகள் நிலங்கள விற்று பஞ்சம் பொலைக்க போக வேண்டும்..

பின்னர் எந்த ஒரு பிரச்னை இல்லாமல் நிலத்தை குடைந்து மீத்தேன் மற்றும் பிற வாயுக்கள் எடுக்கலாம்..

நாம் தான் இந்தியன் இந்தியன் என்று சொல்லி கொண்டு இருக்கிறோம்..

ஆனால் நம்மை அழிக்க அனைத்து மறைமுக தொலை நோக்க திட்டம் நடந்து கொண்டு உள்ளது..

திராவிடம் +ஆரியம் கூட்டு சதி தமிழ் இன அழிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.