21/08/2017

தமிழினமே விழித்தெழு...


இந்தியா என்பது ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் சிறைக்கூடம்...

எனவே இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இனமும் தனக்கான விடுதலையை தானே தீர்மானித்துக் கொள்ள வேண்டும்.

மேலும் தேசிய இனங்களின் போரட்டத்தின் வளர்ச்சி நிலையும் வெவ்வேறு படி நிலைகளில் உள்ளது.


காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்கள் முன்னேறிய நிலையிலும், மற்ற மாநிலங்கள் பின்தங்கிய நிலையிலும் உள்ளது.

எனவே இந்தியாவில் உள்ள தேசிய இனங்கள் தேசமாக மாறுவதும், தேசிய அரசு அமைவதும் காலத்தின் கட்டாயம்..

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.