21/08/2017

திராவிடமும் தமிழின அழிப்பும்...


கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய அரசில் பங்கேற்று ஆட்சி நடத்திய திராவிடக் கட்சிகள் இலங்கைபற்றிய வெளியுறவுக் கொள்கையில் ஈழ விடுதலைக்குச் சாதகமான அணுகுமுறையை ஏன் முன்னெடுக்கவில்லை?

தமிழக திராவிடக் கட்சிகள் ஈழப் போராட்டத்தைக் கையில் எடுத்தது போல் எடுத்துத் தங்களின் அரசியலுக்கு அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனவே தவிர உண்மையான ஈழ விடுதலையில் எவருக்கும் அக்கறை இல்லாததே காரணம்.

இங்குள்ள திராவிடக் கட்சிகளின் போட்டி அரசியல் நாற்காலிச் சண்டைகளில் அவர்களுக்கு வெளியுறவுக் கொள்கையாவது, வெங்காயமாவது என்று ஆனது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.