20/08/2017

தோழர் பெ. மணியரசன் அவர்களை காவல்துறையினர் தரதரவென இழுத்துச் சென்று கைது செய்தனர்...


காவிரியின் குறுக்கே அணை கட்ட கன்னடனுக்கு பச்சைக்கொடி காட்டி மண்டியிட்ட தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியே காவிரிப்படுகையில் கால் வைக்காதே திரும்பி போ என கருப்புக் கொடி காட்டிய காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.