20/08/2017

இது குஜராத் நிலவரம்...


மாவட்ட ஆட்சியர்: ஒரு மாட்டுக்கு இருநூறு தருகிறேன் செத்த பசுமாடுகளை அப்புறப்படுத்துங்கள்.

தலித் மக்கள்: நாங்கள் ஐநூறு தருகிறோம். அதிகாரிகளை அப்புறப்படுத்தச் சொல்லுங்கள்.

ஆட்சியர்: என்ன சொல்றீங்க?

தலித் மக்கள்: பசுவை தாய்னு சொல்றவங்களைக் கூப்பிடுங்க அவங்க தாயை அவங்களே புதைக்கட்டும்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.