02/09/2017

அனிதா குடும்பத்துக்கு ரூ.7 லட்சம், அரசுப் பணி எடப்பாடி அறிவிப்பு...


இதே எழு லட்சத்தையும் , உம்ம குடும்பத்துக்கு ஒரு வேலையையும் தருகிறோம் நீர் தற்கொலை செய்துகொள்ள தயாரா ?

மானம்கெட்ட அடிமைகள்.. ஒரு மானவியின் உயிரை மோடி சர்காருக்கு அடிமை சேவை செய்தே கொன்று விட்டோமே என்ற உறுத்தல் இல்லை..

தமிழ்நாட்டின் மாணவர்களின் எதிர்காலம் பற்றிய குற்ற உணர்வு இல்லை..

இந்த லட்ச்சனத்தில் வெறும் எழு லட்சத்தை கொடுக்குராராம்..

என்பா வெண்ணைகளா அந்த மாணவி மருத்துவர் ஆகியிருந்தால் அவரால் எத்தனை லட்சம் மக்களுக்கு பயனாக இருந்திருக்கும்.. அந்த மாணவியின் உயிரை உங்களால் திருப்பி கொடுக்க முடியுமா. நியாயப்படி உங்கள் மீதெல்லாம் கொலை வழக்கு தான் பதிய வேண்டும்.. . கார் தூ..

-காதிர்

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.