02/09/2017

அனிதா மிரட்டப்பட்டு தற்கொலைக்கு தூண்டபட்டாரா? அனிதா மிரட்டி படுகொலை...


அனிதா மிகவும் தைரியமான பெண் , தைரியமாக மத்திய மாநில அரசுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றம் வரை வழக்கு தொடுக்க தன்னார்வர்களின் உதவிடன் டெல்லி வரை சென்றவர் NEET யால் தன் மருத்துவர் கணவு தகர்க்க பட்டாலும் தன்னார்வர்களின் உதவுடன் கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு கால்நடை மருத்துவம் எடுத்து படிக்க தயாராகவே இருந்துள்ளார் அனிதா....

பின் எப்படி தற்கொலை ?

மத்திய மாநில அரசுகளை எதிர்த்து வழக்கு தொடுத்ததால் பல்வேறு வகையான மரட்டலுக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறார் அனிதா , இன்று காலை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் மத்தியில் அனிதா கடுமையாக மிரட்டப்பட்டிருப்பதாக செய்தி பரவியிருக்கின்றது. பின் 3 மணி அளவில் அவரது தற்கொலை செய்தி வந்திருக்கின்றது ...

நமது கேள்விகள்..

வேறு படிப்பு எடுத்து படிக்க தயாராக இருந்த மாணவியை தற்கொலை செய்யும் அளவிற்கு மிரட்டிய மர்ம நபர் யார் ?

மிரட்டிய நபர் மாநில அரசை சேர்ந்தவரா மத்திய அரசை சேர்ந்தவரா அல்லது இருவருமா ?

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.