02/09/2017

தலையில் பூ மாலை அணிந்து நின்ற பிரான்ஸ் நாட்டு பெண் காவல்துறை அதிகாரிகள்... வெட்க்கி தலைகுனிந்த தமிழ் பெண்கள்...


ஸ்ரீமாணிக்க பிள்ளையார் ஆலய தேர்திருவிழாவில் தலையில் பூ அணிந்து கடமையில் ஈடுபட்ட பிரான்ஸ் பெண் பொலிஸ் அதிகாரிகளை பார்த்து பலர் வியந்துள்ளனர்.


பல வேற்று இனத்தவர்கள் தமிழர்கள் கலாச்சாரத்தில் வந்துநின்றனர், ஆனால் நமது தமிழ் பெண்கள் மேலத்தேய கலாச்சரத்தில் வந்திருந்தார்கள்....


நம்ம தமிழ் பெண்களுக்கு ஒருநாள் எமது கலை, கலாச்சாரம், பண்பாடு அனைத்தும் புரியும் என நம்புகிறோம், நாம் அனைத்து பெண்களையும் குறிப்பிடவில்லை தொப்பி அளவானவர்கள் போட்டுக் கொள்ளலாம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.