02/09/2017

தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்று ஒரு மதத்துக்குள் மட்டும் இழுக்கும் பாஜக தமிழின துரோகிகளே...


தமிழர்கள் காலத்தின் ஓட்டத்தில் எல்லாவிதமான மதங்களையும் தழுவியுள்ளான்.......

உண்மையான இனமானம் உள்ள தமிழன் மதங்களுக்கு அப்பாற்பட்டவன் இதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்!

ஒரு மததிற்க்குள் மட்டும் தமிழர்களை தேடும் அயோக்கியர்களே ஏன்டா உங்களுக்கு இந்த மதவெறி?

அப்படியே உண்மையில் தமிழன் நீங்கள் சொல்வது போல் இந்துவாக இருந்திருந்தால் ஈழத்தில் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட பொழுது இந்து மதமும் அதன் சங்கங்களும் இயக்கங்களும் என்னடா மசிர புடிங்கி கிழிச்சது?

அப்பொழுது நீங்கெல்லாம் எங்கடா இருந்திங்க ?

இன்னும் கேள்விகள் நிறையவே இருக்கு ஆனால் மதவெறி பிடித்த கேவலமான உங்களால் தமிழனாக சிந்திக்கவே முடியாது..........

இனத்திற்காக சிந்திக்காதவன் அந்த இனத்திற்கே கேவலமானவன்!

இனமானம் இல்லாத தமிழன் உண்மையில் தமிழனே அல்ல................

முதலில் இனம் அதன் பின் நீ எதை வேண்டும் என்றாலும் தழுவிக்கொள் பிரச்சனையில்லை..

தமிழையும் மதங்களையும் சேர்த்து பார்க்காதே!

வீறுகொண்டு எழுந்து வா இனமானம் உள்ள தமிழனாய்.....

சாதிய உயர்வு தாழ்வை விட்டொழி....

தமிழர் சமத்துவம் படைக்க கிளம்பிவா.......

மொழிக்கு உயிராய் இரு......

இன ஒற்றுமைக்கு பாடுபடு......

உலகத்தில் உள்ள தமிழர்கள் எல்லாம் ஒன்றுபடுத்துவோம்..

தமிழனின் பிரச்சனைகள் நாளுக்கு நாள் பெருகி கொண்டே வருகின்றது இதற்க்கான தீர்வு தமிழர்கள் ஒற்றுமையே.....

தமிழர்கள் ஆதிகார பீடத்திற்கு வரவேண்டும் அதற்க்காய் தமிழின உணர்வோடு தமிழர்கள் அனைவரும் சாதி உயர்வு தாழ்வு மற்றும் மத வேற்றுமைகள் கடந்து ஒன்றுபடுவோம்..

இப்படிக்கு..

தமிழின மீட்ச்சிக்கு துடிக்கும்
ஒரு  தன்மானமுள்ள தமிழன்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.