21/09/2017

முதல்வர் எடப்பாடி மற்றும் சபாநாயகர் தனபாலின் செயல்பாடுகளால் அதிருப்தி அடைந்து, அவர்களுக்கு சேலை பார்சலில் அனுப்பிய, ஈரோட்டைச் சேர்ந்த 8 பேரை கைது செய்த போலீஸ், அவர்களின் மீது என்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்வது என கையை பிசைந்து கொண்டு உள்ளனர்...



No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.