21/09/2017

எம்எல்ஏ தகுதி நீக்கத்திற்கு தடையில்லை, அரசு கொறடா, சபாநாயகர், முதலமைச்சர் பதில் அளிக்க உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்...


மறு உத்தரவு வரும் வரை வாக்கெடுப்பு நடத்த தடை..

அக்டோபர் 4 க்கு வழக்கு ஒத்தி வைப்பு..

18 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் நடத்தக் கூடாது - உயர் நீதிமன்றம்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.