21/09/2017

இலுமினாட்டி - அமராவதி தான் நகரத்தார்களின் பூர்வீகமண் இதை அவர்களே சொல்லுவார்கள்...


சாதவாகன பேரரசு என்பது இவர்களுடையதே..

இது ஒரு வணிகப்பேரரசு என்று வெளிநாட்டு ஆய்வாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளது..

(புதுக்கோட்டைக்கு அருகில் பொண் அமராவதி என்று தாங்களின் பூர்வீக பெயரை சூட்டி அங்கே வாழ்ந்து வருகிறார்கள். இப்போதும் பொண் அமராவதியில் நகரத்தார்களே அதிகம்).

எத்தனை எத்தனை ஆதாரங்களை தொடர்ச்சியாக கொடுத்து வருகிறோம் ஆனாலும் எல்லாருக்குமே சந்தேகம் வருகிறது ஏனெனில் இவர்களா இந்த நகரத்தார்களா என்று.

அதையும் நான் முன்னமே சொல்லியுள்ளேன் இங்கே இருக்கும் நகரத்தார் செட்டிகள் வெள்ளாளர் கலப்பு. நான் சொல்லுவது தூய இனம்... அறிவாற்றலில் மிதம்மிஞ்சிய ஒரு இனம்...

இப்போது இருக்கும் நகரத்தார்கள் ஆகச்சிறந்த முட்டாள்கள் ஏனெனில் பணத்திற்காக நாங்கள் தான் உண்மையான நகரத்தார்கள் என கூறி பின்னால் வரப்போகும் ஒரு அழிப்பை நினைத்து பார்க்காமல் இருக்கிறார்கள்.

எதிரி இவர்கள் தான் என கண்டு பிடித்து ஒரு நாள் இவர்களை அழிக்க போகிறார்கள். அப்போது நாங்கள் இல்லை நாங்கள் இல்லை என்று கத்தினாலும் கதறினாலும் கேட்கப் போவது இல்லை...

மொத்த உலகமும் பாழ்பட செய்ய உதவிய அனைவருக்குமே அழிவு நிச்சயம் ஊழிக்காலம் நெருங்கி வருகிறது...

(ராஜமெளலியை அழைத்தற்கு காரணம் இவனுக்கு மன்னர் குடும்பத்தை பற்றி ஒரளவு தெரியும் என்பதாலேயே பாகுபலி கதை உலகத்தை ஆளும் அந்த மன்னர் குடும்பத்தை பற்றிய துணுக்குகளை கோர்த்த மாலை)...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.