21/09/2017

விசிக திருமா விற்கு.. மாநில சுயாட்சி என்றால் என்னவென்று முதலில் தெரியுமா.?


விசிக தொடங்கி இதுவரை தமிழராக ஒரு முறை கூட தனித்து நின்று தேர்தலை சந்தித்தது இல்லை...

திராவிடத்தின் காலையே நக்கி பிழைப்பு நடத்தும் விசிக..

மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் தான்..

அனைத்து மாநிலமும் அந்தந்த மொழிக்காரன் ஆளும் போது...

இங்கு தமிழனாக தானும் ஆள நினைக்காமல்..

தமிழனாக தமிழ் தேசியக் கொள்ளை கொண்டவர்களையும் இன வெறியர்கள் என்று சொல்லிக் கொண்டும்...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைத்து தமிழனை அடிமையாக வைத்து பிழைப்பு நடத்த வேண்டும் என்று வேலையை மட்டுமே செய்துக் கொண்டிருப்பதும்.. எல்லாமே மாநில சுயாட்சிக்கு எதிராக செயல்படுவது விசிக வும் தான்...

அதை போலவே.. தமிழ் தேசியத்தை உருவாக்கி தமிழகத்தை தமிழனே ஆள வேண்டும் என்று... போராடிக் கொண்டிருக்கும்.. பாமக மற்றும் நாதக வை.. எதிர்த்து திராவிடத்துடன் கூட்டு வைத்து அழிக்க நினைக்கும் இந்த விசிக திருமா...

திராவிடம் என்ற பேரில் தெலுங்கரை ஆள வைக்க நினைக்கும் விசிக திருமா.. மாநில சுயாட்சி பற்றி பேசுவதே அரசியல் வியாபாரம் மட்டுமே...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.