09/09/2017

சென்னை காவல்துறை மற்றும் தமிழக அரசின் அராஜகம் தொடர்கிறது...


மாணவிகளுக்கு டிசி கொடுப்போம் .. பள்ளியை விட்டு நீக்குவோம் என்று தலைமை ஆசிரியர் மற்றும் காவல்துறை மிரட்டல்...

சாலைமறியலால் போக்குவரத்து பாதிப்பு; போராட்டத்தில் ஒரு மாணவி மயக்கம்...

இந்த போராட்டத்தித்கு ஆதரவு தெரித்த லயோலா கல்லூரி மாணவர்களை வலுகட்டாயமாக அடித்து இழுத்து சென்று கைது செய்து...

போராட்டத்தை கலைத்து விட்டு செல்லுங்கள். இல்லை என்றால் டிசி தர மாட்டோம்.. சிறையில் தள்ளுவோம் என்று  மாணவிகளை மிரட்டும் காவல்துறை...

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டத்தை கை விட மாட்டோம்.. போராட்டத்தை தொடர்ந்து கொண்டே இருப்போம் என்று மாணவிகள் அறிவிப்பு...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.