09/09/2017

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் தொடரும் குழந்தை நரபலிகள்...


ஆக்ஸிஜன் மற்றும் போதிய வசதி இல்லாததால் மஹாராஷ்ட்ரா நாசிக் மருத்துவமனையில் ஒரே மாதத்தில் (ஆகஸ்ட்) 55 குழந்தைகள் பலி, மருத்துவமனை குறைபாட்டால் இறக்கவில்லை டாக்டர் விளக்கம்...

ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை 187 குழந்தைகள் Special Newborn Care Unit இறந்துள்ளதாக நாசிக் மருத்துவமனையின் மூத்த டாக்டர்  Suresh Jagdale, பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் தெரிவித்துள்ளார்.

எனினும் ஆக்சிஜன் மற்றும் மருத்துவமனை குறைபாட்டால் குழந்தைகள் இறக்கவில்லை, உயிர் போகும் கடைசி நேரத்தில் அவர்கள் கொண்டு வந்தார்கள் அதனால் இறப்பு ஏற்பட்டது என டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.