09/09/2017

நீட் தேர்வுக்கு எதிராக அமைதியான முறையில் போராடலாம் - உச்ச நீதிமன்றம்...


அமைதியான முறையில் போராட நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கு உரிமை உண்டு , நீட்டிற்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தலாம். நீட் போராட்டம் தடை தொடர்பான உத்தரவில் உச்ச நீதிமன்றம் விளக்கம்..

எந்த விதத்திலும் போராட்டம் நடத்தக் கூடாது என நீதிபதிகள் கூறியதாக வழக்கை தொடுத்த தேமுதிக வக்கீல் மணி என்பவர் தவறாக பேட்டி கொடுத்ததுள்ளது குறிப்பிடதக்கது...

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.