10/09/2017

சீதையின் மைந்தன்...


தாயகத் தமிழர் நாம் நமது வேலையைப் பார்ப்போம்...

காவிரி பாசன நிலங்களில் 70 சத நிலங்கள் தெலுங்கருடையவை (கீழ வெண்மணியில் 42 ஒடுக்கப்பட்ட விவசாய கூலிகளை உயிரோடு கொளுத்திய  கோபாலகிருஷ்ண நாயுடுவை நினைவிற் கொள்க) எனவே வடுகர் காவலர் பெ.மணியரசன் தலைமையில் தெலுங்கு விவசாயிகளும், தமிழக விவசாயிகளும் காவிரி போராட்டக்குழு அமைத்து காவிரி நீருக்காக போராட துவங்கி விட்டார்கள். அவர்கள் போராட்டம் வெல்லட்டும் என வாழ்த்துவோம்.

சிறுவானிக்கு குறுக்கே மலையாளிகள் அனைகட்ட விட்டுவிடுவார்களா கொங்கு மண்டலம் முழுதையும் ஆட்டையைப் போட்ட கம்மா நாயுடுகள்? கோவை இராமகிருஷ்ண நாயுடு தலைமையில் கொதித்தெழுந்து போராட துவங்கி விட்டார்கள். அவர்கள் போராட்டமும் வெல்லட்டும் என வாழ்த்துவோம்...

சேட்டை செய்யும் திராவிடக் கன்னடர்களையும், திராவிட மலையாளிகளையும் கவனித்துக் கொள்ள தமிழகத்தில் திராவிடத் தெலுங்கர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் தமிழகத்தையே ஆட்டையைப் போட்ட திராவிடத் தெலுங்கர்களை தாயகத் தமிழர்களாகிய நாம் தானே கவனித்துக் கொள்ள வேண்டும்.

ஆகவே தாயகத் தமிழர் நாம் நமது வேலையைப் பார்போம்.

கச்சத்தீவு மீட்பை முன்னிறுத்தி இலங்கைத் தெலுங்கர்களுக்கு எதிராகவும்..

வடக்கெல்லை மீட்பை முன்னிறுத்தி ஆந்திரத் தெலுங்கர்களுக்கு எதிராகவும்..

இட ஒதுக்கீடு மோசடி ஒழிப்பு, தமிழர் நிலங்கள் மீட்பு, தமிழ்த் திரையுலக மீட்பு ஆகிய மூன்று அம்சங்களை முன்னிறுத்தி தமிழகத்தில் உள்ள வந்தேறித் தெலுங்கர்களுக்கு எதிராகவும்..

தாயகத் தமிழர் நாம் ஐந்துமுனைப் போராட்ட்த்திற்கு ஆயத்தமாவோம்...

சீதையின் மைந்தன்
தாயகத் தமிழர் பேரியக்கம்
கச்சத்தீவு மீட்பு இயக்கம்
www.katchatheevu.com

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.