10/09/2017

ஆறாம் வகுப்பு படிக்கிற மாணவர்களுக்கு நீட் பற்றி என்ன தெரியும்? போராட்டத்திற்கு அழைத்துச் செல்கிறார்களே? - பயங்கிரவாத பாஜக தலைவர் தமிழிசை செளந்தர்ராஜன்...


ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கு இருக்கும் அறிவு உங்களுக்கு இல்லையே?

அப்டியே திரும்பி உங்க முதுகுக்கு பின்னால பாரு.....

1 ம் வகுப்பு படிக்கற குழந்தைகள் கையில் ஆயுதம் குடுத்து நாசம் பண்ற R.S.S தீவிரவாதிகள்..

அறிவாயுதம் தூக்கும் தமிழ் குழந்தைகளை பற்றி கவலைப்படும்  தாங்கள் குழந்தைகள் கரங்களில் ஆயுதங்களை திணிக்கும் R.S.S. அரை டவுசர் தீவிரவாதிகளுக்கு முதலில் கொஞ்சம் அட்வைஸ் பண்ணு எக்கா.....

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.